அமலாக்கத்துறை இயக்குநராக எஸ்.கே மிஷ்ரா, ஜூலை 31-ஆம் தேதிக்கு பிறகு தொடரக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அவரது பதவிக்காலத்தை நீட்டிக்க வேண்டும் என ஒன்றிய அரசு உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளது.
அமலாக்கத்துறை இயக்குநராக எஸ்.கே மிஷ்ரா, ஜூலை 31-ஆம் தேதிக்கு பிறகு தொடரக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அவரது பதவிக்காலத்தை நீட்டிக்க வேண்டும் என ஒன்றிய அரசு உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளது.